×

செட்டிபாளையம் பகுதியில் காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல சென்ற இளைஞர் கொலை..!!

கோவை: செட்டிபாளையம் பகுதியில் காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல சென்ற இளைஞர் கொலை செய்யப்பட்டார். குடிபோதையில் காதலியின் வீட்டிற்கு சென்ற பிரசாந்த் பெண்ணின் குடும்பத்தினருடன் தகராறு செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post செட்டிபாளையம் பகுதியில் காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல சென்ற இளைஞர் கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Setipolayam ,Govai ,Setipalayam ,Dinakaran ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!