×

அரசூர் அருகே கார் மீது அரசு பேருந்து மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

விழுப்புரம்: அரசூர் அருகே கார் மீது அரசு பேருந்து மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

The post அரசூர் அருகே கார் மீது அரசு பேருந்து மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : arasur ,Viluppuram ,Chennai ,Trichy ,
× RELATED விழுப்புரம் விராட்டிகுப்பம் சாலை அருகே மின்கம்பி உரசி சிறுவன் பலி