×

தமிழ்நாட்டில் கோடை மழை 72% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

சென்னை: தமிழ்நாட்டில் கோடை மழை மார்ச் 1 முதல் இன்று காலை வரை 72சதவீதம் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது . மார்ச் 1 முதல் இன்று காலை வரை வழக்கமாக 108.6 கி.மீ மழை பெய்யும் நிலையில் இந்த ஆண்டு 186.7 மி.மீ மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் கோடை மழை 72% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Chennai Meteorological Department ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...