×

22 பாகிஸ்தான் கைதிகள் விடுதலை

அட்டாரி: இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்திய கடற்படையால் பாகிஸ்தானை சேர்ந்த 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தண்டனை காலம் முடிவடைந்த நிலையில் அவர்களை இந்திய அரசு விடுவித்துள்ளது. குஜராத்தின் கட்ச் சிறையில் இருந்து 9 பேரும், அமித்ரசரஸ் சிறையில் இருந்து 10 பேரும், மற்ற சிறைகளில் இருந்து 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் இவர்களுக்கு அவசரகால பயண சான்றிதழ் வழங்கியதை அடுத்து அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் ரேஞ்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

The post 22 பாகிஸ்தான் கைதிகள் விடுதலை appeared first on Dinakaran.

Tags : atari ,pakistan ,Dinakaran ,
× RELATED விலை உயர்வை கண்டித்து பாக்.,...