×

பொற்பனைக்கோட்டையில் அகழ்வாராய்ச்சி பணிகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி தொடங்கி வைத்தனர்..!!

புதுக்கோட்டை: பொற்பனைக்கோட்டையில் அகழ்வாராய்ச்சி பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் அழாய்வு பணியை தொடங்கி வைத்தனர். பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு மேற்கொள்ள ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்த நிலையில் பணிகள் தொடக்கப்பட்டுள்ளது.

The post பொற்பனைக்கோட்டையில் அகழ்வாராய்ச்சி பணிகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி தொடங்கி வைத்தனர்..!! appeared first on Dinakaran.

Tags : Ministers ,Thangam Tennarasu ,Raghupathi ,Polpanaikottai ,Pudukottai ,Meiyanathan ,
× RELATED புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தில்...