×

ஓ.பி.எஸ். அணியினர் ஒட்டிய சுவரொட்டிகளை கிழித்து பழனிசாமி அணியினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக பரபரப்பு..!!

சென்னை: ஓ.பி.எஸ். அணியினர் ஒட்டிய சுவரொட்டிகளை கிழித்து பழனிசாமி அணியினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மாலை ஓபிஎஸ் அணி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

The post ஓ.பி.எஸ். அணியினர் ஒட்டிய சுவரொட்டிகளை கிழித்து பழனிசாமி அணியினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : O.O. GP S.S. ,Paranisami ,O. GP S.S. ,O. GP S.S. Paranisamy ,
× RELATED சட்டவிரோத குவாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?: ஐகோர்ட் கிளை கேள்வி