- கொரடாச்சேரி, திருவாரூர் மாவட்டம்
- திருவாரூர்
- கொரடாச்சேரி
- திருவாரூர் மாவட்டம்
- வெள்ளமடுவு
- திருவாரூர் மாவட்ட அரசு பேருந்து
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே அரசுப் பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்து 10 பேர் காயமடைந்துள்ளனர். வெள்ளமதகு என்ற இடத்தில் பின்னால் வந்த வாகனத்துக்கு வழிவிட முயன்றபோது சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது. விபத்தில் படுகாயம் அடைந்த ஓட்டுநர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே அரசுப் பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்து 10 பேர் காயம்!! appeared first on Dinakaran.