- விழுப்புரம் மாவட்டம் மரக்கணம்
- விழுப்புரம்
- Marakkam
- விலப்புரம் மாவட்டம்
- முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை
- விழுப்புரம் மாவட்டம் மரக்காவனம் பகுதி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜவேல் (38) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
The post விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 10-ஆக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.