- நீதி சத்தியநாராயணன்
- தலைவர்
- நபர் ஆணையம்
- வேங்கைவயல்
- புதுக்கோட்டை
- நீதிபதி
- Sathyanarayanan
- ஜனாதிபதி
- ஒரு நபர் ஆணையம்
புதுக்கோட்டை: வேங்கைவயலில் ஒரு நபர் ஆணைய தலைவர் நீதியரசர் சத்தியநாராயணன் இன்று நேரடி விசாரணை மேற்கொள்கிறார். குடிநீர்தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது குறித்து வேங்கைவயல் சென்று சத்தியநாராயணன் இன்று விசாரிக்கிறார் .
The post வேங்கைவயலில் ஒரு நபர் ஆணைய தலைவர் நீதியரசர் சத்தியநாராயணன் இன்று நேரடி விசாரணை appeared first on Dinakaran.