கோவை, மே 5: கோவை காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் 98 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கோவை மாநகராட்சி சார்பாக பொதுமக்கள் கூடும் இடங்கள், பேருந்துநிலையங்கள், நடைபாதைகள் என பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதுதவிர, மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், பூங்கா இடங்கள் உள்ளிட்டவைகளும் மீட்கப்பட்டு வருகின்றன.
The post காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் 98 ஆக்கிரமிப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.
