×

வாணியம்பாடி அருகே கிராமத்தில் நுழைந்த யானையால் மக்கள் அச்சம்

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே கிராமத்துக்குள் நுழைந்த ஒற்றை யானையால் மக்கள் அச்சம் அடைந்தனர். நாயக்கனூர், அருணாச்சல கொட்டாய் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை யானை சேதப்படுத்தியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

The post வாணியம்பாடி அருகே கிராமத்தில் நுழைந்த யானையால் மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Vaniyambadi ,Tirupattur ,Naikkanur ,Arunachal Kotai ,Dinakaran ,
× RELATED வாணியம்பாடியில் கேன்டீன் ஊழியரை...