×

கொலை வழக்கு ஒன்றில் குர்மீத் ராம் ரஹீம் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

அரியானா: கொலை வழக்கு ஒன்றில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் மற்றும் 4 பேர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அர்ஜித் சிங் என்பவரை கொன்ற வழக்கில் ராம் ரஹீம் உள்ளிட்டோர் குற்றவாளி என அரியானா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. …

The post கொலை வழக்கு ஒன்றில் குர்மீத் ராம் ரஹீம் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Gurmeet Ram Rahim ,Ariana ,Dera Sacha Sauda ,Dinakaran ,
× RELATED அரியானாவில் ஆயுதங்கள், மதுபானங்கள் பறிமுதல்