×

அரியானாவில் ஆயுதங்கள், மதுபானங்கள் பறிமுதல்

சண்டிகர்: அரியானாவில் உள்ள 10 மக்களவை தொகுதிக்கும் மே 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்நிலையில் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மார்ச் 16ம் தேதி முதல் மேற்கொண்ட சோதனையில் உரிமம் இல்லாத 344 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.8.02கோடி மதிப்புள்ள போதைப்பொருள், ரூ.8.17கோடி மதிப்பு மதுபானங்கள் மற்றும் கணக்கில் வராத ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post அரியானாவில் ஆயுதங்கள், மதுபானங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Ariana ,CHANDIGARH ,
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...