×

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கெங்கபுரம் கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்: பொதுமக்கள் அச்சம்

விழுப்புரம்: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கெங்கபுரம் கிராமத்தில்  இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. நேற்று நடந்த மோதலில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன, மேலும் 5 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. போலீசார் நிகழ்விடத்திற்கு  வரவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். …

The post உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கெங்கபுரம் கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Kengapuram village ,Viluppuram ,Kengapuram ,
× RELATED விழுப்புரம் விராட்டிகுப்பம் சாலை அருகே மின்கம்பி உரசி சிறுவன் பலி