×

தேர்தல் முடிந்துவிட்டதால் தற்போது வணிக கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது: ராகுல் காந்தி!

 

டெல்லி: தேர்தல் முடிந்துவிட்டதால் தற்போது வணிக கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 993 ரூபாயை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை வணிக கேஸ் சிலிண்டர் விலையில் ரூ.1,380 உயர்த்தியுள்ளது.

 

Tags : central government ,Rahul Gandhi ,Delhi ,
× RELATED மகாராஷ்டிரா படகு விபத்தில் தமிழர்கள் 6 பேர் பலி