கேரளம்: எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு; மற்றொருவர் காயமடைந்துள்ளார். கிடங்கூர் மகாவிஷ்ணு கோயிலில் நடைபெற்ற திருவிழாவின்போது மையநாடு பார்த்தசாரதி என்ற யானை திடீரென மிரண்டு ஓடியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கேரளம்: எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு; மற்றொருவர் காயமடைந்துள்ளார். கிடங்கூர் மகாவிஷ்ணு கோயிலில் நடைபெற்ற திருவிழாவின்போது மையநாடு பார்த்தசாரதி என்ற யானை திடீரென மிரண்டு ஓடியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.