×

மாம்பழ சின்னத்தை முடக்கக் கோரி பாமக நிறுவனர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!!

சென்னை: மாம்பழ சின்னத்தை முடக்கக் கோரி பாமக நிறுவனர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏற்கனவே வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் வழக்கு செல்லத்தக்கதல்ல என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ராமதாஸ் தரப்பு வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம் ஒதுக்கப்பட்டு அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

Tags : CHENNAI HIGH COURT ,BAMAKA ,Chennai ,Electoral Commission ,Ramadas ,
× RELATED மீன்பிடி வலையில் சிக்கி படுகாயமடைந்த...