திருவள்ளூர்: செங்குன்றத்தில் செம்மரக்கட்டை ஏற்றுமதிக்கு அனுமதி தர லஞ்சம் வாங்கிய வனச்சாரக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். சாந்தி என்பவரிடம் ரூ.50,000 லஞ்சம் வாங்கிய வனச்சாரக அலுவலர் சரவணன் கையும், களவுமாக சிக்கினார்.
திருவள்ளூர்: செங்குன்றத்தில் செம்மரக்கட்டை ஏற்றுமதிக்கு அனுமதி தர லஞ்சம் வாங்கிய வனச்சாரக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். சாந்தி என்பவரிடம் ரூ.50,000 லஞ்சம் வாங்கிய வனச்சாரக அலுவலர் சரவணன் கையும், களவுமாக சிக்கினார்.