டெல்லி: அசாம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தேர்தல் ஆணையரின் ஆலோசனை கூட்டத்தில் 282 மத்தியப் பார்வையாளர்கள் பங்கேற்றனர்
டெல்லி: அசாம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தேர்தல் ஆணையரின் ஆலோசனை கூட்டத்தில் 282 மத்தியப் பார்வையாளர்கள் பங்கேற்றனர்