- வழங்கல்
- நுகர்வோர் பாதுகாப்பு துறை
- அரியலூர்
- அரியலூர் மாவட்டம்
- கலெக்டர்
- ரத்தின சாமி
- உணவு வழங்கல் மற்றும்
அரியலூர், மார்ச் 14: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர் முகாம், இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அரியலூர், உடையார்பாளையம், செந்துறை மற்றும் ஆண்டிடம் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
