×

8ம் வகுப்பு புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற பாடம் : உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை அடுத்து மன்னிப்பு கோரியது NCERT

டெல்லி : உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்தை அடுத்து NCERT மன்னிப்புக் கேட்டு அறிக்கை வெளியிட்டது. அதில், “8ம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றது எதிர்பாராமல் நடந்த ஒரு தவறு. அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நீதித்துறையை நாங்கள் உயர்வாக மதிக்கிறோம். அந்தப் பாடம் முழுமையாக நீக்கப்பட்டு, புதிய கல்வி ஆண்டிற்குள் (2026-27) புதிய பாடம் வழங்கப்படும்,”இவ்வாறு தெரிவித்துள்ளது.

Tags : NCERT ,Supreme Court ,Delhi ,
× RELATED கேரளா ஸ்டோரி 2 திரைப்படம் நாளை வெளியாக...