×

சென்னை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது: 12 கிலோ கஞ்சா பறிமுதல்..!

சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 12 கிலோ கஞ்சா சிக்கியது. கடத்தலில் ஈடுபட்ட திருப்பூரைச் சேர்ந்த சிரஞ்சீவி (21), அஸ்வின் (21), கோவையைச் சேர்ந்த மதன் குமார் (21) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Chennai ,Andhra ,Shiranjeevi ,Aswin ,Madan Kumar ,Goa ,
× RELATED 12 வயது சிறுமிக்கு தொந்தரவு: வடமாநில வாலிபருக்கு அடி