×

அஜித்குமார் நகை திருடியதாக நிகிதா அளித்தது பொய்ப்புகார்: உயர்நீதிமன்றத்தில் சிபிஐ பதில்

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், அவர் நகை திருடியதாக நிகிதா அளித்தது பொய்ப் புகார். அவரது மரணம் காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது என கைதான காவலர்கள் ஜாமின் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு மீது சிபிஐ தரப்பு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : Nikita ,Ajith Kumar ,CBI ,Court ,Madurai ,Madapuram ,
× RELATED 2ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!