×

கரூர் நெரிசல் வழக்கு விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜரானார்!!

டெல்லி : கரூர் நெரிசல் வழக்கு விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜரானார். கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ விசாரணை நடத்துகிறது. ஏற்கனவே ஜன.12ல் சுமார் 7 மணி நேரம் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர். தவெக தலைவர் விஜயுடன் அவரது அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியும் சிபிஐ முன் ஆஜராகினர்.

Tags : Chief of Staff ,Vijay ,Delhi ,CBI ,Karur ,CPI ,Dweka ,
× RELATED காஸா அமைதிக் குழுவில் இணைய பிரதமர்...