×

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் ஏழாவது சுற்று நிறைவு..!!

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் ஏழாவது சுற்று முடிவடைந்தது. 568 காளைகள் களம் கண்டது. 122 காளைகள் பிடிபட்டது. இறுதிச்சுற்றுக்கு 24 வீரர்கள் தேர்வாகியுள்ளனர். மதுரை கருப்பாயூரணி சேர்ந்த கார்த்தி 12 காளைகளையும், பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 7 காளைகளையும், பாசிங்காபுரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் 7 காளைகளையும் பிடித்துள்ளனர்.

Tags : Madurai ,Alanganallur Jallikat ,Karthi ,Kartupayurani ,Abhisthar ,Bowanti ,
× RELATED காணும் பொங்கலையொட்டி சென்னையில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு