நாகை மாவட்டம் நாகை, நாகூர், வேளாங்கண்னி, கீழ்வேளூர், காக்கழனி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. காலையில் தொடங்கிய மழையால் பள்ளி, கல்லூரிகள் செல்வோர் அவதியடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம் நாகை, நாகூர், வேளாங்கண்னி, கீழ்வேளூர், காக்கழனி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. காலையில் தொடங்கிய மழையால் பள்ளி, கல்லூரிகள் செல்வோர் அவதியடைந்துள்ளனர்.