×

திருப்பரங்குன்றம் 144 தடை உத்தரவை ரத்து செய்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றம் 144 தடை உத்தரவை ரத்து செய்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். திருப்பரங்குன்றம் தீபத் தூணில் இன்றே மனுதாரர் தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டார். மனுதாரர் தீபத்தூணில் தீபம் ஏற்ற காவல் ஆணையர் லோகநாதன் முழு பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட்டார்.

Tags : Judge ,G.R. Swaminathan ,Thiruparankundram ,Madurai ,Police Commissioner ,Loganathan ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்