×

தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 18 மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Ariyalur ,Chengalpattu ,Chennai ,Coimbatore ,Cuddalore ,Dindigul ,Kanchipuram ,Mayiladuthura ,Nagapattinam ,Perambalur ,Ranipetta ,Thanjavur ,Nilagiri ,Thiruvalur ,Thiruvarur ,Thiruvarur Thunderstorms ,Tiruvannamalai ,Viluppuram ,Puducherry ,Karaikal ,
× RELATED 2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது...