கன்னியாகுமரி: திற்பரப்பு அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. அருவியில் குளிக்க 3-வது நாளாக தடை நீடிக்கிறது. நீச்சல் குளம், கல் மண்டபம் பகுதியை நீர் மூழ்கடித்தது. மழை தொடர்வதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
கன்னியாகுமரி: திற்பரப்பு அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. அருவியில் குளிக்க 3-வது நாளாக தடை நீடிக்கிறது. நீச்சல் குளம், கல் மண்டபம் பகுதியை நீர் மூழ்கடித்தது. மழை தொடர்வதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.