×

தமிழகத்தில் இரவு 10 மணிவரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இரவு 10 மணிவரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Chengalpattu ,Kanchipuram ,Ranipetta ,Thiruvallur ,Krishnagiri ,Ramanathapuram ,Tirupathur ,Tiruvannamalai ,Vellore ,Meteorological Survey Centre ,
× RELATED திருவாரூரில் விமான நிலையம் அமைக்கக்...