×

டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 45வது கூட்டம் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கியது..!!

டெல்லி: டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 45வது கூட்டம் தொடங்கி உள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அதிகாரிகள் காணொளி மூலம் பங்கேற்றுள்ளனர்.

Tags : Cauvery Water Management Commission ,Delhi ,SK Halder ,Tamil Nadu ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...