- இந்திய தேர்தல் ஆணையம்
- ஆதிமுக
- செங்க்கொட்டாயன்
- சென்னை
- முன்னாள்
- அமைச்சர்
- சென்கோட்டையன்
- தேர்தல் ஆணையம்
- அத்தமுகவா
- எடப்பாடி பழனிசாமி
சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார். அதில்; தேர்தல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குவதாகக் கூறும் அதிமுகவின் பிரிவு, உண்மையான அதிமுக அல்ல. அதிமுக கட்சியின் உண்மை நிலை என்னவென்பதை நிரூபிக்க ஆணையத்திடம் செங்கோட்டையன் அவகாசம் கோரியுள்ளார்.
