×

கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது: திருவனந்தபுரம் வானிலை மையம் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது என திருவனந்தபுரம் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோழிக்கோடு மாவட்டத்தில் 14 செ.மீ, திருச்சூர் மாவட்டத்தில் 9 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

 

Tags : Kerala ,Thiruvananthapuram Meteorological Department ,Thiruvananthapuram ,Kozhikode district ,Thrissur district… ,
× RELATED உத்தரப் பிரதேச பாஜக ஆதரவாளர்களான 4...