×

கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவல் எதிரொலியாக தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்!!

சென்னை : கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவல் எதிரொலியாக தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம் அடைந்துள்ளது. கேரளாவில் இருந்து வரும் சரக்கு வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Kerala ,Chennai ,
× RELATED கைவினை பொருட்களால் உள்நாட்டு பொருளாதாரம் உயரும்