×

காக்களூரில் செல்போன் கடையின் ஓட்டை பிரித்து கொள்ளையடித்த வழக்கில் இருவர் கைது!!

திருவள்ளூர்: காக்களூரில் செல்போன் கடையின் ஓட்டை பிரித்து கொள்ளையடித்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டார். ரூ.5 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையடித்த வழக்கில் வெங்கடேஷ், ஸ்டீபன் கைது செய்யப்பட்டார்.

Tags : Kakhalur ,Thiruvallur ,Venkatesh ,Stephen ,
× RELATED தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல்...