- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வளிமண்டலவியல் திணைக்களம்
- செங்கல்பட்டு
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- பிறகு நான்
- தூத்துக்குடி
- வேலூர்
- திருப்பத்தூர்
- திருவண்ணாமலை
- ராணிப்பேட்டை
- கள்ளக்குறிச்சி
- கடலூர்
சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தேனி, தூத்துக்குடி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர், ஈரோடு, கோவை, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, நெல்லை, கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
