- தலைமை தேர்தல் ஆணையர்
- பீகார் கவுன்சில்
- தலைமை தேர்தல் ஆணையர்
- நனேஷ் குமார்
- விவேக் ஜோஷி
- எஸ். எஸ். சந்து
- பீகார்
பீகார் பேரவைத் தேர்தல் ஏற்பாடு குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ஆணையர்கள் விவேக் ஜோஷி, எஸ்.எஸ்.சந்து ஆகியோர் இன்று ஆய்வு செய்கின்றனர். பீகாரில் 2 நாட்கள் நடக்கும் ஆய்வில் அரசியல் கட்சிகள், போலீஸ், நிர்வாக அதிகாரிகள் என பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடைபெறவுள்ளது.
