×

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோனை!

சென்னை :பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோனை நடத்தி வருகிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் காணொளி வாயிலாக டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் ஆலோசனை செய்து வருகிறார்.

Tags : Chief Minister MLA ,K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,Delta District Rulers ,Alwarpetta, Chennai ,
× RELATED 10 நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூருக்கு...