எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு, காரைக்கால் மீனவர்கள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு, காரைக்கால் மீனவர்கள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.