- சென்னை
- கடலூர்
- நாகை
- தொல்தூர்
- கடுப்பள்ளி
- புதுச்சேரி
- காரைக்கால்
- மூங்காய்
- தூத்துக்குடி
- ஆந்திரா
- ஒடிசா
- மேற்கு வங்கம்
9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, ஆகிய 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்க துறைமுகங்களிலும் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
