×

தேனியில் புறம்போக்கு நிலத்தில் செயல்படும் குவாரிகளுக்கு ரூ.19 கோடி அபராதம்

தேனி: பெரியகுளத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் செயல்படும் கல், கிராவல் குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் கனிமங்கள் எடுத்த குவாரிகளுக்கு ரூ.19 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தேனி, பெரியகுளம் வட்டத்தில் உள்ள 10 குவாரிகளுக்கு ரூ.19.56 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Theni ,Periyakulam ,
× RELATED டிச.22ல் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க...