×

பெரம்பலூர் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார். நெடுவாசல் கிராமத்தில் விவசாயி ரேவதி உரம் தெளிக்க தனது நிலத்துக்குச் சென்றுள்ளார். வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி ரேவதி உயிரிழந்தார்.

Tags : Perambalur ,Revathi ,Neduvasal ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...