×

வாணியம்பாடியில் அதிகாலை திடீர் தீவிபத்து

திருப்பத்தூர்:  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் அதிகாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தேக்கு மரங்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து நாசம். மூன்று மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்!

Tags : Vaniyampadi ,Tirupathur ,Vaniyampadi Perumalpettai ,Tirupathur district ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...