×

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்க தடை

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Tags : Okanakal Kaviri River ,DARUMPURI ,DARUMPURI DISTRICT ADMINISTRATION ,OKENAKAL CAVIRI RIVER ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...