×

பாகிஸ்தான் துணை ராணுவப் படை தலைமையகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 வீரர்கள் பலி!!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் துணை ராணுவப் படை தலைமையகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 வீரர்கள் பலியாகினர். ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாக். ராணுவம் தகவல் அளித்துள்ளது.

Tags : Pakistan ,Islamabad ,Pakistan Auxiliary Military Force ,Bagh ,
× RELATED பல்கலைகழக துப்பாக்கிசூடு எதிரொலி:...