×

கூமாப்பட்டி பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

சென்னை: கூமாப்பட்டி பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சுற்றுச்சுவர், நுழைவு வாயில், நடைபாதை, உடற்பயிற்சி கூடம், செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் கூமாப்பட்டி மற்றும் பிளவக்கல் அணை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Kumapati Divlakkal Dam ,Chennai ,Government of Tamil Nadu ,Ceremony ,Virudhunagar District ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...