×

தவெக மதுரை மாநாட்டிற்கு பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!

 

ஸ்ரீவில்லிபுத்தூர்: தவெக மதுரை மாநாட்டிற்கு பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி காளீஸ்வரன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கல்லூரி 2ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

 

Tags : Thaveka Madurai conference ,Srivilliputhur ,Kaleeswaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...