- வெளிநாட்டு விவகார முதலமைச்சர்
- எம்எஸ்எஃப்
- இலங்கை கடற்படை
- கே. ஸ்டாலின்
- சென்னை
- வெளியுறவு அமைச்சர்
- Jaisankar
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: நேற்று கைதான 14 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்த ஆண்டில் 17வது முறையாக தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்கு
தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
