×

உடுமலையில் உதவி ஆய்வாளரை வெட்டிக் கொன்றவர் போலீஸ் என்கவுன்டரில் உயிரிழப்பு

திருப்பூர்: உடுமலை அருகே அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் நேற்று எஸ்.ஐ-யை வெட்டிக் கொன்றவர் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழ்ந்தார். எஸ்.ஐ. சண்முகவேல் கொலை வழக்கில் கொலையாளி மணிகண்டனை கைது செய்ய முயன்ற போது காவலரை தாக்கி தப்ப முயன்றபோது போலீசார் சுட்டுள்ளனர்.

 

Tags : Udumala ,Adimuka M ,Udumalai L. A. ,Mahendran Garden ,Ii ,S. I. Police ,Manikandon ,Sanmukavel ,
× RELATED வரதட்சணை கேட்டு சித்ரவதை மனைவி அடித்துக்கொலை காதல் கணவனுக்கு வலை