நியோ மேக்ஸ் வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரிக்க ஆணையிட முடியாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: நியோ மேக்ஸ் வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரிக்க ஆணையிட முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. நியோமேக்ஸ் நிதிநிறுவன முறைகேடு வழக்கில் உயர் நீதிமன்ற கிளை ஆணை பிறப்பித்துள்ளது. நியோமேக்ஸ் இயக்குநர்கள் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது

The post நியோ மேக்ஸ் வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரிக்க ஆணையிட முடியாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை appeared first on Dinakaran.

Related Stories: